ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் சர்தார் படேலுக்கு உண்மையான அஞ்சலி: ராகுல் காந்தி கருத்து https://ift.tt/3BtKRN9
சர்தார் வல்லவாய் படேலின் 146-வது பிறந்தநாளைக்கொண்டாடும் இவ்வேளையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. படேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை நாளாக மத்தியஅரசு அறிவித்து அதைக் கொண்டாடி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக