வடகிழக்கு பகுதியில் வங்கி சேவை விழிப்புணர்வு: வங்கியாளர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு https://ift.tt/3By9mIU

வடகிழக்கு மாநிலங்களில் வங்கி சேவைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குவாஹாட்டி மற்றும் இம்பால் நகரங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக