சிஏஏ, என்ஆர்சி அமலுக்கு வந்தால் நாட்டின் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள்: மத்திய அரசிற்கு ஓவைஸி எச்சரிக்கை https://ift.tt/3GAC2oJ
தேசியக் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தினால் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள் என அசதுத்தீன் ஓவைஸி எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதை அவர் தெரிவித்தார்.
உ.பி.,யின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பிரச்சாரம் தொடங்கி விட்டது. அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைஸி பிரச்சாரம் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக