தலிபான்கள் இந்தியாவைக் குறிவைத்தால்; வான்வழித் தாக்குதல் நிச்சயம்: யோகி ஆதித்யநாத் https://ift.tt/3w5dvD3
தலிபான்கள் இந்தியாவைக் குறிவைத்தால்; வான்வழித் தாக்குதல் நிச்சயமாக நடத்தப்படும் என எச்சரித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவதும் வரும் 2023ல் நிறைவுபெறும் என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக