மூச்சுவிட முடியல..டெல்லியில் கடும் காற்றுமாசு: 25 லட்சம் மருத்துவக் காப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் https://ift.tt/318Jwzn


டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசால் மூச்சு விடமுடியவில்லை. இதற்கு டெல்லி அரசு மக்களுக்கு இழப்பீடும், மருத்துவக் காப்பீடும் வழங்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை வழக்கறிஞர் ஷிவம் பாண்டே தாக்கல் செய்துள்ளார், இந்த மனு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் காற்று மாசு நிலவுகிறது. ஹரியானா, பஞ்சாப், உ.பி. மேற்குப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதாலும், வாகனங்களின் கடும் புகை, கட்டிடப்பணிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் காற்று மாசு மோசமாக இருந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை