சிறுவர்களுடன் ஹெலிகாப்டரில் சென்ற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி https://ift.tt/32Kg9nn
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களுடன் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.
இதுவரை விமானப் பயணம் மேற்கொள்ளாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு யோசனை தோன்றியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக