சென்னையில் நடப்பாண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 403 பேர் கைது https://ift.tt/32C9hbG
சென்னை: பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, சென்னையில் நடப்பாண்டு 403 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, கைது செய்யவும், தொடர்ந்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக