ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கடத்தல்: ரூ.5 லட்சம் பணம் பறிப்பு தொடர்பாக 3 பேர் கைது https://ift.tt/3EuVCQV
பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ரயில்வேஊழியரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கொளத்தூர் - மாதவன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(67). ரயில்வே துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக