ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கடத்தல்: ரூ.5 லட்சம் பணம் பறிப்பு தொடர்பாக 3 பேர் கைது https://ift.tt/3EuVCQV

பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ரயில்வேஊழியரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கொளத்தூர் - மாதவன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(67). ரயில்வே துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD