நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு https://ift.tt/3EJ2g6e
நாகாலாந்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது.
கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பரில் நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 1958-ம் ஆண்டு முதலே நாகாலாந்து பகுதியில் ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இதன்படி, வாரன்ட் இன்றி யாரையும் கைது செய்ய முடியும். அனுமதியின்றி சோதனை நடத்த முடியும். துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக