இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 781 ஆக அதிகரிப்பு: அன்றாட கரோனா பாதிப்பு 9,195; பலி 302 https://ift.tt/3exvhXL
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக அதிகரித்துள்ளது. 302 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக