கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் குறித்து ரகசிய தகவலை கசியவிட்ட போலீஸ் அதிகாரி இடைநீக்கம் https://ift.tt/3EDPDsY

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த மாதம் எஸ்டிபிஐ (பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சி) கட்சி நிர்வாகியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவரை எஸ்டிபிஐ கட்சியினர் வெட்டிக் கொன்றனர்.

இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஆர்எஸ்எஸ், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவின் பலபகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD