மாணவனுக்கு பாலியல் தொல்லை: இளம்பெண் கைது https://ift.tt/3euCsjt
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியின் மகள் ராசாத்தி(24). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக