இனப்படுகொலை நடக்கும் முன் வெறுப்புப் பேச்சுதான் தூண்டிவிடும்: ஹரித்துவார் சம்பவம் குறித்து அசோக் கெலாட் வேதனை  https://ift.tt/3Jiv495


உலகில் இனப்படுகொலை நடந்த நாடுகளில் பார்த்தால் இனப்படுகொலை நடப்பதற்கு முன், தீவிரமான வெறுப்புப்பேச்சுதான் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஹரித்துவாரில் நடந்த மதமாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசியதில் யாரும் கைது செய்யப்படாதது வெட்கமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.

ஹரித்துவாரில் கடந்த 17ம் தேதிமுதல் 20ம் தேதிவரை யாதி நரசிம்மானந்த் கிரி சார்பில் நடந்த ஜூனா அகாதாவில் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக சிலர் பேசிய பேச்சுகள் பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD