குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குகிறது: தேசிய தடுப்பூசி திட்ட தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தகவல் https://ift.tt/3puFWbX
புதுடெல்லி: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குகிறது என தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவி்த்தார். முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக