செய்தித்தாள் நிறுவனங்களின் ‘இ-பேப்பர்களை’ பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு https://ift.tt/3qUZlCH
செய்தித்தாள் நிறுவனங்களின் இ-பேப்பர்களை அனுமதியின்றி பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் செய்தி நிறுவனங்கள் தங்களின் அன்றாட இ-பேப்பர்கள், புத்தகங்களை வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக தங்களின்அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் பிரசுரித்து வருகின்றன. ஆனால் சிலர் செய்தி நிறுவனங்களின் அனுமதியின்றி அந்நிறுவனஇ-பேப்பர்களையும், புத்தகங்களையும் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்து பிடிஎஃப் வடிவில் மாற்றி தங்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக