செய்தித்தாள் நிறுவனங்களின் ‘இ-பேப்பர்களை’ பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு https://ift.tt/3qUZlCH

செய்தித்தாள் நிறுவனங்களின் இ-பேப்பர்களை அனுமதியின்றி பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் செய்தி நிறுவனங்கள் தங்களின் அன்றாட இ-பேப்பர்கள், புத்தகங்களை வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக தங்களின்அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் பிரசுரித்து வருகின்றன. ஆனால் சிலர் செய்தி நிறுவனங்களின் அனுமதியின்றி அந்நிறுவனஇ-பேப்பர்களையும், புத்தகங்களையும் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்து பிடிஎஃப் வடிவில் மாற்றி தங்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD