கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிப்பு https://ift.tt/3qwr4JD

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புநாளுக்கு நாள் உயர்ந்து வரும்நிலையில் கரோனாவால் பாதிக் கப்படுவோர் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 9,195 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். கடந்த 19 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. நேற்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD