சண்டிகரில் ஆம் ஆத்மி எழுச்சிக்கு காரணங்களும், பஞ்சாப் நோக்கிய கேஜ்ரிவாலின் இலக்கும்! https://ift.tt/3sE3U6P
சண்டிகர்: பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி, 35 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியுள்ளது. 12ல் பாஜகவும், 8ல் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
சண்டிகர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசம். அங்கே இதுவரை காங்கிரஸ், பாஜக என மாறிமாறி ஆட்சி செலுத்தியிருக்கின்றன. அத்தகைய பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றி எழுச்சி கண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக