தந்தையுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது ஆறுமுகநேரி அருகே கார் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு https://ift.tt/3yWq0lY
ஆறுமுகநேரி அருகே தந்தையுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது, கார் மோதி பள்ளி மாணவி உயிரிழந்தார்.
குரூம்பூர் அருகே ராஜபூபதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய மகேஷ். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களது மகள் மிருதுளா பார்கவி (9). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணிய மகேஷ் குடும்பத்துடன் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக