பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பின் நோக்கம் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் https://ift.tt/3z4w3VB
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்துக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். விழாவில் பின்னர் அவர் பேசியதாவது:
பிரம்மோஸ் ஏவுகணை, மற்ற ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மற்ற நாடுகளை தாக்குவதற்காக இந்தியா தயாரிக்கவில்லை. இந்தியாவை, மற்ற நாடுகள் தவறான எண்ணத்துடன் பார்க்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காகதான் பிரம்மோஸ் ஏவுகணைகளை ரஷ்யாவுடன்இணைந்து தயாரிக்கிறது. உலகில் எந்த நாடும் நம்மை தாக்க முடியாதபடி இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் பாதுகாப்பு உள்ளது என்பதை நாங்கள் காட்டி உள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக