தெலங்கானா மாநிலத்தில் நடைபாதையில் சிறுவன் காரை ஏற்றியதால் 4 பெண்கள் உயிரிழப்பு: தந்தை உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு https://ift.tt/J6cXZvE1r
கரீம்நகர்: தெலங்கானாவில் 16 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் ஏற்றியதில் அங்கு அமர்ந்திருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய சிறுவன், அவனது 2 நண்பர்கள், கார் கொடுத்த தந்தை என 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக