புதுச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; முதியவர், பெண் கைது: 5 பேர் மீட்பு https://bit.ly/3G94jRx
அண்மையில் புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டரில் சிறு மியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 10-க்கும்மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர் களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக