நாட்டில் பெண் வாக்காளர் எண்ணிக்கை 5.1% உயர்வு https://ift.tt/3g4kHYV

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது:

கடந்த 2019-ல் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர் எண்ணிக்கை 91.2 கோடியாக இருந்தது. இது இப்போது 4.3% அதிகரித்து 95.1 கோடியாகி உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் ஆண்களை விட பெண்கள் முன்னணியில் உள்ளனர். 2019-ல் 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது 5.1% அதிகரித்து 46.1 கோடியாகி உள்ளது. அதேநேரம் 3 ஆண்டுகளுக்கு முன்பு 47.3 கோடியாக இருந்த ஆண் வாக்காளர் எண்ணிக்கை 3.6% அதிகரித்து 49 கோடியாக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD