74 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுடன் இணைந்தவருக்கு பாகிஸ்தான் விசா https://ift.tt/D2Kf095IG

புதுடெல்லி: கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த 2 சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஒன்று சேர்ந்தனர். பஞ்சாபி லெஹர் என்ற யூடியூப் சேனல் இதனை சாத்தியமாக்கியது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பஞ்சாபின் புலேவால் கிராமத்தில் இருந்து தாய், தம்பி மற்றும் தங்கையை விட்டுப் பிரிந்து தந்தையுடன் பாகிஸ்தான் சென்ற சாதிக் கான் என்பவரின் பேட்டி இந்த சேனலில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து புலேவால் கிராமத்தில் வசித்த, சாதிக் கானின் தம்பி சிக்கா கான் கண்டறியப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD