குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்; டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: அணிவகுப்பில் புதிய ரக சீருடையில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் https://ift.tt/3G5Ks63

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் நடந்த அணிவகுப்பில் புதிய சீருடையுடன் ராணுவ வீரர்கள் வீர நடை போட்டு சென்றனர்.

நாட்டின் 73-வது குடியரசு தின விழா, டெல்லி ராஜபாதையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.20 மணிக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து மெய்க்காப்பாளர்களின் அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD