மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்க கர்மயோகி பாரத் நிறுவனம் தொடக்கம் https://ift.tt/3KFlA8J

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்குவதற்காக ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு 2020-ல் ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. லாபநோக்கமற்ற, தன்னாட்சி பெற்ற இந்நிறுவனம் 100 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமானதாக இருக்கும். இது மத்திய அரசின் டிஜிட்டல் சொத்துகளை நிர்வகிப்பதுடன் எதிர்கால தேவைக்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சியை இணைய வழியில் வழங்கும். சுமார் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதன் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD