அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வுகளை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது: வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3KSU5Iz
புதுடெல்லி: அரசுப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கான பதவி உயர்வை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. இது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஜர்னைல் சிங், நாகராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக