கனவில் கடவுள் கிருஷ்ணர் வருவதாக அகிலேஷ் சிங் பேச்சு; தூங்குபவர்களுக்குதான் கனவு வரும்: காணொலி மூலம் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம் https://ift.tt/Diq6eZchR

புதுடெல்லி: ‘‘உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். ஆனால், பழிவாங்கும் அரசியலில் சமாஜ்வாதி ஈடுபடுகிறது’’ என்று பிரதமர் மோடி காணொலி மூலம் முதல் முறையாக பிரச்சாரம் செய்தார்.

உ.பி.யின் மிக முக்கியமான மேற்குப் பகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் நேற்று காணொலி காட்சி மூலம் முதல் முறையாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் ஷாம்லி, முசாபர்நகர், பக்பத், சகாரன்பூர், கவுதம புத்தர் நகர் ஆகிய பகுதி வாக்காளர்களிடம் பிரதமர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD