நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்; ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் - ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/gwPDz51Ap
புதுடெல்லி: ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுடன் 85-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக