சிவகங்கையில் ரிமோட் குண்டு மூலம் நகராட்சி தலைவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை: சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/rAlTkP1
ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை நகராட்சித் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக நிர்வாகி உட்பட அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்துவுக்கும், திமுகவில் இருந்து பிரிந்துசென்ற முருகனுக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் முருகன் வெற்றிபெற்று நகராட்சித் தலைவரானார். இந்நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி நகராட்சித் தலைவர் முருகன் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தனது காரில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக