ஆந்திராவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பார்க்க பைக்கில் சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு https://ift.tt/SgkoJAf

திருப்பதி: பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்களுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே, வி. கோட்டா - பேரணாம்பட்டு சாலையில் உள்ள பாப்பைய காரி பள்ளி எனும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு எதிரெதிரே வேகமாக வந்த இருமோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டன. இதில் யுகந்தர், கங்காதர், துர்கா ஆகிய 3 பேர் அதே இடத்தில் உயிரிந்தனர். மேலும் ஒருவர்படுகாயம் அடைந்தார். இவர்கள் குப்பத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப் படத்தை காண சென்ற போது டிக்கெட் கிடைக்காததால் வீடு திரும்பும்போது, விபத்தில் சிக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD