திருவள்ளூர்: பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது https://ift.tt/1sOuBvt
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், வெங்கல்அருகே உள்ள பண்டிகாவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர், திருநின்றவூர் அருகே மேலகொண்டையார் பகுதியில் உள்ள தன் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில்தன் தந்தையின் பெயருக்கு பதிலாக தன் பெயரை போடவிரும்பினார். ஆகவே, பட்டாபெயர் மாற்றம் செய்வதற்காகசமீபத்தில் வருவாய்த் துறையினரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அவ்விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கைக்கு அனுப்புவதற்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, மேலகொண்டையார் கிராம நிர்வாக அலுவலர் சர்வேஸ்வரி, வாசுதேவனிடம் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக