கர்நாடகாவில் இருந்து பக்தருடன் 600 கி.மீ. தூரம் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் செல்ல பிராணி https://ift.tt/h1iOw0E

பெங்களூரு: கர்நாடகாவில் பக்தர் ஒருவருடன்அவரது செல்ல நாயும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலத்துக்கு 600கி.மீ. தூரம் நடந்து சென்று வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வசித்து வருபவர் அடஹள்ளி சங்கரய்யா மடபதி(50). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன் கோயிலுக்கு நடந்து சென்று வழிபாடு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக‌ளுக்கு முன்பு சங்கரய்யா மடபதி தனது வருடாந்திர யாத்திரைக்கு புறப்பட்டபோது, ​​​​அவரது செல்ல நாய் அவருடன் நடந்து சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD