கேரள பெண்ணுக்கு தொல்லை; போலி சினிமா தயாரிப்பாளர் பிடிபட்டார்: ஆன்லைனில் புகாரளித்த சிறிது நேரத்தில் நடவடிக்கை https://ift.tt/qx0fdBJ
சென்னை: கேரள பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போலி சினிமா தயாரிப்பாளர் சென்னையில் பிடிபட்டார். கேரள பெண் அங்கிருந்தவாறே ஆன்லைன் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். போலீஸாரின் துரித நடவடிக்கைக்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக