கரோனா முதல் அலையில் ரூ.11,000 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு https://ift.tt/3HZRjO7
புதுடெல்லி: கரோனா முதல் அலையின் போது புலம்பெயர் தொழிலாளருக்காக மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி நிதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020-21-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக