ரூ.1 கோடி ஐபிஎல் சூதாட்டம்: அஞ்சல் துறை அதிகாரி கைது https://ift.tt/wqPTm7R
போபால்: வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி பணத்தை கையாடல் செய்து ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் துறை அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பஜாரியா நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் துணை போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுபவர் விஷால் அஹிர்வார். இவர் பணியாற்றும் அலுவலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கிராம மக்கள், அங்கு வந்து பணத்தைச் செலுத்திவிட்டு செல்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக