நாமக்கல்: ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து நாடகமாடிய 6 பேர் கைது https://ift.tt/kbdo4LC
நாமக்கல்: ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து நாடகமாடிய ஓட்டுநர் உள்பட 6 பேரை நாமக்கல் புதுச்சத்திரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குப்பநாயக்கனூரை சேர்ந்தவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் ஜீவா(25). இவர் பேளுக்குறிச்சியைச் சேர்ந்த ஹரிஹரசுதனுக்கு சொந்தமான 40 டன் மிளகு பொருளை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார். பின் கடந்த 20ம் தேதி சொந்த ஊரான திருமலைப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எடையப்பட்டி வழியாக பேளுக்குறிச்சியில் உள்ள ஹரிஹரசுதனிடம் மிளகு விற்பனை செய்த தொகை ரூ.19 லட்சத்தை வழங்க சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக