சகோதரர்களை பழி தீர்க்க காத்திருந்த 7 பேர் கும்பல் கைது: வீட்டில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டனர் https://ift.tt/junytLo

சென்னை: சகோதரர்கள் இருவரை கொலை செய்ய, வீட்டில் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை கொரட்டூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், மாதனாங்குப்பம், பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீஸாருக்கு நேற்று அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD