ஸ்ரீபெரும்புதூரில் தந்தை கொலை: மகனுக்கு போலீஸ் வலைவீச்சு https://ift.tt/hL1cDTp
ஸ்ரீபெரும்புதூர்: குடிப்பதை தட்டிக் கேட்ட தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராமு (45) இவர் அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் முடிதிருத்தகம் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ். இந்நிலையில் தினேஷ் குடிபோதைக்கு அடிமையாகி சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனால் அவரை குனப்படுத்துவதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக