பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு பொருளாதாரத்தை மீட்க உதவும் - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு https://ift.tt/D49krOe
புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் 14-வது உச்சி மாநாட்டை சீனா காணொலி மூலம் நேற்று நடத்தியது. இதில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரேசில் அதிபர் ஜெயர் பல்சோநரோ, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பிரிக்ஸ் உறுப்புநாடுகள் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. கரோனா பெருந்தொற்றின் பக்க விளைவுகள் தற்போது குறைந்துள்ளன. ஆனாலும், அதன் பாதிப்பை உலகளாவிய பொருளாதாரத்தில் இன்னும் காண முடிகிறது. நமது பரஸ்பர ஒத்துழைப்பால், கரோனா தொற்றுக்கு பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு பயனுள்ள பங்களிப்பை அளிக்க முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக