15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு - பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு https://ift.tt/TzKwub1
புதுடெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக