லுடியன்ஸ் பங்களா... ரூ. 2.5 லட்சம் ஓய்வூதியம் - ஓய்வுக்கு பின் ராம்நாத் கோவிந்த் பெறும் சலுகைகள் https://ift.tt/TtRZylb

புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவுற்றது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராம்நாத் கோவிந்த் பெறவுள்ள சலுகைகள் தான் இந்த கட்டுரை.

குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதுவே ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு, மாதம் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் வாழ்நாள் முழுவதும் இந்த தொகையை பெற முடியும். குடியரசுத் தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1951 இன் படி, ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் இலவச மருத்துவ சிகிச்சைகள் பெறலாம். மேலும் இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் விமானம் அல்லது ரயில் உள்ளது எந்த போக்குவரத்தில் மிக உயர்ந்த வகுப்பில் பயணம் செய்ய உரிமை உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD