விஷ சாராயம் குடித்த 28 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் https://ift.tt/zKtVFIo

அகமதாபாத்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் விஷ சாராயம் குடித்து 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மது அருந்தவும் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தடையை மீறி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD