மதுரை | குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகனை கொலை செய்த பெற்றோர் https://ift.tt/B8kC4eS
மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் நாக ராஜன்(56), இவரது மனைவி குருவம்மாள்(50). இவர் கள் வடைக்கடை வைத்திருந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் திருமணம் முடிந்து வடைக்கடையில் வேலை செய்கிறார். 2-வது மகன் மாரிச்செல்வம்( 26) குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவர் வீட்டி லிருந்து அடிக்கடி பணத்தைத் திருடி குடிப்பதும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை தாக்கி துன்புறுத்தியும் வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக