கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: திருவேற்காட்டில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை https://ift.tt/bQjx2qK

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு- மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி கட்டடத்தின் கீழ் தளத்தில் கல்லூரியும், மேல் தளத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வகுப்பு முடிந்த பிறகு வழக்கம் போல் மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD