ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் https://ift.tt/bup60mY
புதுடெல்லி: ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக