கோவை | பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது https://ift.tt/1qmip7P
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் மோகன். மண்டல பாஜக தலைவராக உள்ளார்.
இவருக்கு சொந்தமான, வெல்டிங் உபகரணங்கள் விற்கும் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வெள்ள கிணறு பெரிய சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபீக்(31) என்பவரை ரத்தினபுரி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக