ஹவாலா பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு அபுதாபி ஓட்டலை பயன்படுத்திய பிஎஃப்ஐ - அமலாக்கத் துறை தகவல் https://ift.tt/5LYNlRv

புதுடெல்லி: ஹவாலா நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள ஒரு ஓட்டலை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) பயன்படுத்தியது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD