தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்க முஸ்லிம் இளைஞர்களை தேர்வு செய்கிறது பிஎஃப்ஐ - டெல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல் https://ift.tt/uLZtCr2

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வுசெய்து தீவிரவாத அமைப்புக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பு அனுப்புகிறது என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கலவரங்கள், தாக்குதல்கள், கொலை வழக்குகளில் பிஎஃப்ஐ அமைப்புக்குத் தொடர்பிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் இந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD