சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் - வரும் 11-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார் https://ift.tt/d0JF4e7
பெங்களூரு: சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக