டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புகார் - கைது செய்யப்பட்ட 3 பேர் விடுவிப்பு https://ift.tt/1J2OdlF
ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.
தெலங்கானாவில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக